விவசாயிகள் பெயரில்

img

விவசாயிகள் பெயரில் தனியார் சர்க்கரை ஆலை மோசடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.